விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.     

Related posts

ஷாகிப் அல் ஹசன் மீண்டும் பங்களாதேஷ் தலைவராக நியமிப்பு

களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

நடுவரின் தவறான நோபோல் அறிவிப்பால் கடும் சர்ச்சை