உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – இன்று(07) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு – மிலிந்தமொராகொட.

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த தடை!

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர விசேட உரை

editor