உள்நாடு

களுத்துறை மாவட்டத்தின் மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம்

(UTV | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம் – சஜித்

editor

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!