உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இதுவரை 45,099 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 45,099 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசு பூரண ஆதரவை வழங்கும்

editor

வெடித்துச் சிதறிய கையடக்க தொலைபேசி – காலியில் சம்பவம்.

டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணையவிருந்த பெண்ணே இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தார்

editor