உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,082 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக மேலும் 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு

editor

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்