உள்நாடு

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் கைது

ஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு