உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுர தலைமையில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

editor

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாம் ஆதரவு – சஜித் பிரேமதாச

editor