உள்நாடு

இலங்கையின் திறமையான CID பணிப்பாளருக்கு 10 மாதங்களுக்கு பின்னர் பிணை

(UTV | கொழும்பு) –  சுமார் 10 மாதங்களாக சிறைச்சாலை விளக்கமறியலில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பேரூந்து சங்கங்கள் சிவப்பு எச்சரிக்கை

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம் – கல்யாணம் முடிந்ததும் முடியாதாம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்