உள்நாடுவணிகம்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்று (16) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

மூன்று ஜப்பான் போர் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

மாவடிப்பள்ளி பாலத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – சந்தேக நபர்கள் அரபுக் கல்லூரிக்குள் நுழைந்தால் பிணை இரத்து

editor