உள்நாடு

மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  தற்போதைய மழையுடனான கால நிலையை அடுத்து இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர அறிவித்துள்ளார்.

மண்சரிவு அனர்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்:

இரத்தினபுரி மாவட்டம்:
பிரதேச செயலாளர் பிரிவுகள்: எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல அயகம

கேகாலை மாவட்டம்:
பிரதேச செயலாளர் பிரிவுகள்: தெரணியகலை, வரக்காபொல, தெஹியோவிட்ட புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, எட்டியந்தோட்டை, ருவன்வெல்லை, மாவனல்லை

Related posts

அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை