உள்நாடு

கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,426 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186,516 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை – வெளியானது விசேட அறிவிப்பு

editor

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்