உள்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்.