உள்நாடு

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

(UTV | கொழும்பு) –  `சைனோஃபாம்` தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது `டோஸ்` வழங்கும் நடவடிக்கை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

Related posts

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

சஜித் – டலஸ் தரப்பு இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகல்