உள்நாடு

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறைக்கு அனுப்புவது தொடர்பில் கவனம்

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு

editor