உள்நாடுவணிகம்

கொரோனா அலை, கடன் பெற்றோருக்கு சலுகை

(UTV | கொழும்பு) – கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின் கடன் பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இவ்வாறு மத்திய வங்கி கோரியுள்ளது.

Related posts

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்றவரை ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன சந்தித்தார்

editor

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனை நஸீர் சந்திப்பு

editor