உள்நாடு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்.

சகல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டாலும் விமானமொன்றில் ஆகக் குறைந்தது 75 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாம்புகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை

முழுமையாக நீரில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்!