உள்நாடு

ஜூன் 31 வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜூன் 31ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா?

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி