உள்நாடு

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு