உள்நாடு

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

வாகன இறக்குமதி – 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் – தனிநபர் ஒருவர் 1 வாகனத்தை மாத்திரம் இறக்குமதி செய்யலாம்

editor

நாளைய ஹர்த்தாலுக்கு தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் முழு ஆதரவு

எரிபொருள் கப்பலுக்கான விலையினை ஈடு செய்ய முடியாதுள்ளது