உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

பசில் நாடு திரும்பினார்

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

editor