உள்நாடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) –    நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

இடியுடனான மழை பெய்யக் கூடிய சாத்தியம்

களுத்துறையில் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி ராஜித சேனாரத்ன மனு தாக்கல்

editor