உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

மேலும் 07 பேர் பூரண குணம்