உள்நாடு

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

(UTV | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

நாடு திரும்பிய ஜனாதிபதி!

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

editor