உள்நாடு

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேற மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முயற்சித்த 113 வாகனங்களில் பிரவேசித்த, 215 பேர் எச்சரிக்கப்பட்டு பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

 

Related posts

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – பிரதமர் ஹரிணி

editor

நாடாளுமன்ற புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

நாட்டில் கடும் வெப்பம் – சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

editor