உள்நாடு

பாராளுமன்ற அமர்வு | நேரலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளானது இன்று முதல் 20 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor