உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்திருந்தார்.

Related posts

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்