உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

“அரசின் அதிகார வெறித்தனமான செயற்பாடுகளால் நாடு நிலையற்றுள்ளது” – விமல்