உள்நாடு

இன்று இரவு முதல் திங்கள் வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது