உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

   

Related posts

யூரியா உரத்தின் விலை குறைவு

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

ரவி உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின