உள்நாடு

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

(UTV | கொழும்பு) –  யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் – வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

editor

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!