உள்நாடு

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி – இருவர் கைது

editor

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் காயம்

editor