உள்நாடு

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து வருகை தரும் எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

  

Related posts

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

editor

இன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

editor