உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அநீதியான கைது தொடர்பில், நீதி கோரி அவரின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “எந்தவொரு காரணமும் இல்லாமல்” அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி விடுதலையைக் கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

Related posts

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

நாசகார செயற்பாடுகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்