உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அநீதியான கைது தொடர்பில், நீதி கோரி அவரின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “எந்தவொரு காரணமும் இல்லாமல்” அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி விடுதலையைக் கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு