உள்நாடு

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக, சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச படகுகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறும் உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை மேலும் வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

editor

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் – நீதிமன்றில் ஆஜராகுமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

editor