உள்நாடு

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது

editor

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்