உள்நாடு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டிற்கு வரும் ஒரு விமானத்தில் ஒரு முறைக்கு அதிகூடிய பயணிகள் எண்ணிக்கை 75 ஆக பயணிக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

இந்திய மீனவர்களின் அத்துமீறலை ஏற்க முடியாது – மகேந்திரன்.

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

முச்சக்கர வண்டி, பேருந்துடன் மோதி கோர விபத்து – ஆறு பேர் படுகாயம்

editor