உள்நாடு

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆதரவு

editor

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

பெரியமுல்லை உணவகம் ஒன்றில் தாக்குதல் – ஒருவர் கொலை [VIDEO]