உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, நம்பமுனுவ கிராம சேவகர் பிரிவு, கோரகாபிட்டி கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

சீனா ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை வந்தடைந்தது

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!