உள்நாடு

ரிஷாதின் பாராளுமன்ற வருகைக்கு சபாநாயகர் விருப்பம்

(UTV | கொழும்பு) – தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களை பாராளுமன்ற அவர்வுகளில் பங்குபெற்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு