உள்நாடு

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

(UTV | கொழும்பு) – வங்கிகளுக்கு நாளை(30) அரை நாள் விஷேட விடுமுறை தினமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் சனிக்கிழமையன்று இருக்கும் காரணத்தினால் இவ்வாறு அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் மின் தடை குறித்து CEB பொறியாளர்கள் சங்கம் விளக்கம்

editor

நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்

editor

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு