உள்நாடு

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டமையினை தொடர்ந்து, தொடர்ந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் செய்தியானது;

Related posts

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன – ரவி விவகார அறிக்கை ரணிலிடம் கையளிக்கப்படும் – நவீன் திஸாநாயக்க

editor

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை