உள்நாடு

நாடளாவிய ரீதியான அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மீண்டும் பரவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  இன்று உறுதிப்படுத்தியிருந்தார்.

Related posts

சாரவை தப்பிக்க உதவி செய்த அபூபக்கருக்கு எதிரான வழக்கை கொண்டு செல்ல முடியாத நிலை!

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம் – அஜித் பி. பெரேரா எம்.பி தெரிவிப்பு

editor

பெலியத்த படுகொலை – வெளிவந்த திடுக்கிடும் தகவல்