உள்நாடு

நாடளாவிய ரீதியான அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மீண்டும் பரவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  இன்று உறுதிப்படுத்தியிருந்தார்.

Related posts

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor