உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைது விவகாரம் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் நாளைய தினம் (27) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கோட்டா நாடு திரும்ப பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசுக்கு பரிந்துரை

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனு பரிசீலனைக்கு!

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி – ரஞ்சன் ராமநாயக்க

editor