உள்நாடு

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை(27) வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தோட்ட மக்கள் மீதான அநீதியை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தார் – சஜித்.

“இன்றைய இளைஞர்களுக்கு இறந்தகாலம் மறந்து விட்டது”

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!