உள்நாடு

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை(27) வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு