உள்நாடு

இதுவரையில் 93,884 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,884ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிக்க கூடும்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் – ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

editor

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்