உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

Related posts

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

சுமார் 52 கோடி மதிப்புள்ள கப்பல் வழக்கால் கடலில் அழுகுகிறது

பாராளுமன்றத் தேர்தலில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு – சமன் ஶ்ரீ ரத்நாயக்க

editor