வகைப்படுத்தப்படாத

நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியே நோக்கம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது நாட்டை பிளவு படுத்துவதற்காக இன்றி நிலையான சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி –  கெட்டம்பே மைதானத்தில் நேற்று இடம் பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

කසළ ආනයනය කරන පුද්ගලයන්ට එරෙහිව අපරාධ චෝදනා යටතේ නඩු – මංගල සමරවීර

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்