உள்நாடு

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

(UTV | கொழும்பு) –  பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் பொருட்டு இவ்வாறு விடுமுறை தினங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை – அறுகம்பே பகுதியில் நடப்பது என்ன ?

editor

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை