உள்நாடு

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை மறுதினம் (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடத்திலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து

IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை