உள்நாடு

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

(UTV |  பதுளை) – ஹல்தமுல்ல – வெலி ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதுளை – ஹல்தமுல்லை – களுபான – வெலி ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள தந்தையையும், மகனையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நான்கு பேரில், தந்தையும், மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

இதேநேரம், ஏனைய இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளது – நாமல்

editor

பணிப்பாளராக சாணக்கியன் , அமைச்சராக சுமந்திரன் ; கம்மன்பில காட்டம்!

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!